“மூடி மறைத்தது ஏன்?”: பரந்தூர் அறிக்கை குறித்து திமுக அரசுக்கு மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையைத் திமுக அரசு இதுவரை வெளியிடாமல் மறைத்து வைத்திருப்பது ஏன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி கிராம மக்களும் விவசாயிகளும் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்தான், பரந்தூரில் விமான நிலையம் … Read more