“ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம்!”: கே.என். பாட்ஷா தலைமையில் குழு அமைப்பு – அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நோக்கில் தனிச் சிறப்புச் சட்டம் இயற்றுவது தொடர்பாகத் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாட்ஷா தலைமையில் சிறப்பு வல்லுநர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் விவாதத்தின் போது உரையாற்றிய சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இதுகுறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான சட்டப் பிரிவுகளுடன் கூடிய சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நீதிபதி கே.என். … Read more