கரூரில் சம்பவம் பண்ணும் முதலமைச்சர் விஜய்.. பல ஆயரம் கோடி முதலீடு, 13,500 பேருக்குப் வேலைவாய்ப்பு
தமிழக முதலமைச்சரும் தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் நாளை (ஜூலை 11) கரூர் மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த பயணத்திற்கான அதிகாரப்பூர்வ மினிட்-டூ-மினிட் (Minute-to-Minute) நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை காலை 9:00 மணிக்குச் சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்படும் முதலமைச்சர் விஜய், காலை 10:30 மணியளவில் திருச்சி விமான நிலையத்தைச் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி சர்வதேச விமான … Read more