பழனி கோயில் நில மோசடி: 100 கோடி சொத்து வெறும் 2 கோடிக்கு பதிவு? பின்னணி என்ன?
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 2 கோடி ரூபாய்க்குத் தவறான வழியில் போலி ஆவணங்கள் மூலம் தனியார் பெயரில் பதிவு செய்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முழுமையான விவரங்கள் இதோ: கடந்த 1888-ம் ஆண்டு அறக்கட்டளை ஆவணம் மூலம் பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்கு இந்த 1.4 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள … Read more