“ஆதாரமின்றி பேசினால் நடவடிக்கை!”: ஜி ஸ்கொயர் குறித்துப் பேசியவர்களுக்கு நோட்டீஸ் – பால ராமஜெயம் அதிரடி எச்சரிக்கை!
சட்டப்பேரவையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து ஆதாரமில்லாமல் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் பால ராமஜெயம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், சட்டசபையில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இன்றி ஜி ஸ்கொயர் மீது அவதூறு கருத்துகளைப் பேசிய நபர்களுக்கு விளக்கம் கேட்டு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், தாங்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை அவர்கள் வழங்கத் தவறும்பட்சத்தில், அவர்கள் மீது நீதிமன்றம் மூலம் மிகக் கடுமையான … Read more