வாக்காளர் பட்டியலில் அதிரடி நீக்கம்: 16 மாநிலங்களில் 1.5 கோடி போலி வாக்காளர்கள் வெளியற்றம்!
நாடு முழுவதும் ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் உட்பட 16 முக்கிய மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை முறைப்படுத்தும் SIR (Special Intensive Revision) பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த விரிவான சரிபார்ப்பு நடவடிக்கையின் மூலம், இதுவரை சுமார் 1.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரட்டைப் பதிவுகள், உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் நிரந்தரமாக முகவரி மாறிச் சென்றவர்களின் விவரங்களைக் கண்டறிந்து … Read more