“பாட்டிலுக்கு ரூ.10 வசூல் குறித்து கேள்வி!”: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி விசாரணை!
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் பல்வேறு நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் மதுபானக் கொள்முதல், பார்களில் கட்டணம் வசூலித்தல் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்புத்துறை சம்மனின் அடிப்படையில் நேரில் ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அதிகாரிகள் பல மணி நேரம் … Read more