“1 பைசாவுக்கு தங்க மோதிரம்?”: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்ட டெண்டரை வென்றது ஜோய் ஆலுக்காஸ்!
தமிழக அரசின் முன்னோடி நலத்திட்டங்களில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கான டெண்டர் நடைமுறைகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஜோய் ஆலுக்காஸ் (Joyalukkas) நிறுவனம் இம்மாபெரும் டெண்டரைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்காக ரூ.755 கோடி மதிப்பீட்டில் அரசு சார்பில் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டிருந்தது. இதில் பங்கேற்ற முன்னணி நகைக்கடை நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியில் … Read more