“இனி ஆட்சிக்கே வர முடியாது!”: எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஆனந்த் சட்டமன்றத்தில் அதிரடிச் சவால்!
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், எதிர்க்கட்சிகளை மிகக் காரசாரமாகச் சாடி அதிரடிச் சவால் விடுத்துள்ளார். அவை விவாதத்தின் போது பேசிய அவர், தவெக அரசு மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அரசின் திட்டங்கள் அனைத்தும் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர் ஆனந்த், “நாங்கள் எதைச் செய்தாலும் சரியாகவே செய்வோம். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள், இனி கனவில் கூட … Read more