“100 நாள் ஆட்சியில் 6 காவல் மரணம்!”: தவெக அரசின் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான குற்றச்சாட்டு!
தமிழகத்தில் தவெக அரசு அமைந்த முதல் 100 நாட்களில் 6 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். காவல் நிலைய மரணங்கள் தொடர்ந்து அதிகரிப்பது தவெக கொடுங்கோன்மை அரசின் சாதனை என அவர் சாடியுள்ளதுடன், சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பாக அரசுக்கு எதிராகச் சரமாரியான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். குறிப்பாக, மதுரையில் போலிஸ் விசாரணையின் போது தாக்கப்பட்டதால் ஐயா பரமசிவம் என்பவர் … Read more