கர்நாடகம் தண்ணீர் தர மறுக்கிறது!: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மனு தாக்கல்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தபோதிலும், குடிநீர் பிரச்சினையைக் காரணியாகக் காட்டி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய காவிரி நீரில் வெறும் 8.7 சதவீதம் மட்டுமே திறந்துவிட்டு கர்நாடக அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வரும் கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை, தமிழக விவசாயிகளிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் … Read more