“தொடரும்!”: டாஸ்மாகக் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால முன்ஜாமின் நீட்டிப்பு – சுப்ரீம் கோர்ட் அதிரடி!
டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகள் தமிழக அரசியல் அரங்கில் தொடர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்தச் சூழலில், டாஸ்மாக் ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த இடைக்கால முன்ஜாமின் மனு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த … Read more