“விஜய்யின் 3 வாக்குறுதிகளும் தோல்வி!”: மூத்த பத்திரிகையாளர் SP லட்சுமணன் கடுமையான சாடல்!
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே முதலமைச்சர் விஜய் அளித்த வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இச்சூழலில், பதவி ஏற்கும் போது முதலமைச்சர் விஜய் அளித்த 3 முக்கியமான வாக்குறுதிகளும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக மூத்த பத்திரிகையாளர் SP லட்சுமணன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். பத்திரிகையாளர் SP லட்சுமணன் தனது அரசியல் அலசலில் தெரிவித்ததாவது: “முதலாவதாக, ஊழல் ஒழிப்பு என்பதில் அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது; அமைச்சர்கள் மீண்டும் லஞ்சம் வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். … Read more