அமைச்சரை சந்திக்க இனி வரிசை வேண்டாம்! ராஜ்மோகனின் புதிய திட்டத்தால் பாராட்டு
தமிழக அரசின் நிர்வாக சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய E-Petition System-ஐ அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் அமைச்சரை நேரில் சந்திக்க விரும்பும் பொதுமக்கள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. QR Code-ஐ ஸ்கேன் செய்து தங்களது கோரிக்கை அல்லது புகாரை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. … Read more