மேடையில் நெகிழ வைத்த தருணம்.. முதல் பணி ஆணை வழங்கிய முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு நியமன ஆணைகளை வழங்கினார். விழாவின் தொடக்கத்தில் நடந்த ஒரு நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு முதலமைச்சர் விஜய் முதல் பணி நியமன ஆணையை வழங்கிய தருணம் அரங்கில் … Read more