“‘இரும்பு கண்மணி’ திட்டம்!”: அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ரூ.6.37 கோடியில் புதிய முயற்சி!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் ‘இரும்பு கண்மணி’ என்ற புதிய மருத்துவப் பரிசோதனைத் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் இரத்த சோகை (Anemia) பாதிப்பைக் கண்டறிந்து அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி, பள்ளிகளில் 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளில் பயிலும் சுமார் 16.6 லட்சம் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் நேரடியாகப் பயன்பெறுவார்கள் எனத் … Read more