50 ஆண்டு கால அரசியலில் புதிய வரலாற்றுப் புரட்சி செய்த CM விஜய்
தமிழக அரசியல் மற்றும் அரசு நிர்வாக வரலாற்றில், பொதுவாக ஒரு உயர் அதிகாரியோ அல்லது அரசியல் பிரமுகரோ ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்திற்கு ஆய்வுக்குச் சென்றால், அங்குள்ள பிரதான ‘தலைமை நாற்காலியில்’ (Boss Chair) போய் அமர்வதையே தங்களது கௌரவமாகக் கருதுவார்கள். “நான்தான் பாஸ், உன்னைக் கேள்வி கேட்க வந்திருக்கிறேன்” என்ற அதிகாரத் தொனியை, வார்த்தைகளால் சொல்வதை விட அந்த முதன்மை நாற்காலியில் அமர்வதன் மூலமே சத்தமில்லாமல் உணர்த்திவிடுவது காலம் காலமாகத் தொடரும் ஓர் அதிகார வர்க்க … Read more